Puzhal Lake | கடல் போல் மாறிய புழல் ஏரி.. சீறிப்பாயும் நீர்... சென்னைக்கு வெளியான முக்கிய நியூஸ்
புழல் ஏரியில் இருந்து வினாடிக்கு 200 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால், உபரி நீர் கால்வாயில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது... இதனால், கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது...
Next Story
