ஹைதராபாத்-ல் ஒரே நேரத்தில் 3 பூரி சாப்பிட்ட பள்ளி மாணவன், மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் பின்னணியை பார்க்கலாம் விரிவாக...