மீண்டும் ஒரு வேங்கைவயல்..? குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம்... மக்கள் தலையில் விழுந்த பேரிடி... பரபரப்பில் புதுக்கோட்டை

x

புதுக்கோட்டை மாவட்டம் சங்கமம்விடுதி அடுத்த குறுவாண்டான் தெரு பகுதியில் அமைந்துள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மாட்டு சாணம் கலந்துள்ளதாக கூறப்பட்ட புகாரின் அடிப்படையில் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்...


Next Story

மேலும் செய்திகள்