#BREAKING || சமூக ஆர்வலர் கொலை - கல் குவாரியில் ஆய்வு | pudukkottai
- புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் கல்குவாரி முறைகேடு தொடர்பாக புகார் அளித்த சமூக ஆர்வலர் ஜெகபர் அலி மினி லாரி ஏற்றி கொல்லப்பட்ட வழக்கு விவகாரம்
- சம்பந்தப்பட்ட கல் குவாரியில் கனிம வளத்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய்த் துறையினர் மாவட்ட ஆட்சியர் உத்தரவுபடி குவாரிக்குள் சென்று ஆய்வு செய்து வருகின்றனர்
Next Story
