பொதுத்தேர்வு எழுதும் மாற்றுத்திறன் மாணவர்கள் ! பரிசோதனைக்கு மருத்துவமனை அலைக்கழிப்பு..!
10,11,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான உடல் பரிசோதனை கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் நடைபெற்றது. இடமில்லாத காரணத்தால் மாற்றுத்திறனாளி மாணவர்கள் தரையில் அமர வைக்கப்பட்டுள்ளனர்.
