'+2 பொது தேர்வில் தமிழ் தேர்வு எழுத வராத 9,919 மாணவர்கள்'' பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் நாள் நடந்த தமிழ் தேர்வில், 9 ஆயிரத்து 919 பேர் ஆப்சென்ட் ஆனதாக தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.