Erode | போத்தநாயக்கனூரில் நிலத்தகராறில் முதியவரை டிராக்டர் ஏற்றி கொன்றவர் கைது
#erode #crimenews #tnpolice #thanthitv
ஈரோடு மாவட்டம் பவானி அருகே நிலத்தகராறு காரணமாக 71 வயது முதியவர் மீது டிராக்டரை மோத வைத்து கொலை செய்தவரை போலீசார் கைது செய்துள்ளனர்.