Police | ATM | Crime | பூந்தமல்லி ஏடிஎம் கொள்ளை - மேற்கு வங்கத்தை சேர்ந்த 3 பேர் கைது

பூந்தமல்லி ஏடிஎம் கொள்ளை - மேற்கு வங்கத்தை சேர்ந்த 3 பேர் கைது

Police | ATM | Crime | பூந்தமல்லி ஏடிஎம் கொள்ளை - மேற்கு வங்கத்தை சேர்ந்த 3 பேர் கைது

பூந்தமல்லி அருகே ஏடிஎம் இயந்திரத்தை காரில் தூக்கி சென்று 12 லட்சம் ரூபாய் கொள்ளையடித்த விவகாரத்தில், மேற்கு வங்கத்தை சேர்ந்த மூன்று பேரை தனிப்படை போலீசார் கேரளாவில் வைத்து அதிரடியாக கைது செய்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com