பூந்தமல்லி அடுத்த வெள்ளவேடு பகுதியில் கோயம்பேட்டிலிருந்து திருவள்ளூர் நோக்கிச் சென்ற அரசு பேருந்து, அருகே வந்த கார் மீது மோதாமல் இருக்க முயன்றபோது சாலையின் நடுவே இருந்த தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது