பாஜக, அதிமுக மற்றும் கூட்டணி கட்சியினர், நான்கு மற்றும் இருசக்கர வாகனங்களில், பின்தொடர்ந்து சென்றனர். இது குறித்து பொன்.ராதாகிருஷ்ணன், திறந்த வாகனத்தில் பிரசாரம் மேற்கொண்டதாக கூறி, தேர்தல் அதிகாரி அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர்