மாட்டு வண்டியில் பயணித்த அமைச்சர்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் அமைச்சர் நிலோபர் கபில் மாட்டு வண்டியில் பயணித்து பொ​ங்கலை கொண்டாடினர்
மாட்டு வண்டியில் பயணித்த அமைச்சர்
Published on
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் அமைச்சர் நிலோபர் கபில் மாட்டு வண்டியில் பயணித்து பொ​ங்கலை கொண்டாடினர். சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில், நடைபெற்ற பொங்கல் விழாவில் பங்கேற்ற அவர், விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி சிறப்பித்தார். பின்னர், பொங்கல் பண்டிகை தமிழர்களுக்குரியது இதை, அனைவருடனும் சேர்ந்து கொண்டாடுவது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
X

Thanthi TV
www.thanthitv.com