பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நெல்லை சிறுமளஞ்சி வாழைக்காய் சந்தையில் வாழைத்தார்கள் விற்பனை அதிகரித்துள்ளது. விற்பனையோடு விலையும் உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்..