காய், கனி அலங்காரத்தில் பரமேஸ்வரி அம்மன்

புதுச்சேரி , அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் 15 ஆம் ஆண்டு நவராத்திரி விழா நடைபெற்று வருகிறது.
காய், கனி அலங்காரத்தில் பரமேஸ்வரி அம்மன்
Published on

புதுச்சேரி , அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் 15 ஆம் ஆண்டு நவராத்திரி விழா நடைபெற்று வருகிறது. இதில் 7ஆம் நாளான நேற்று காய், கனி அலங்காரத்துடன் அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். கத்தரிகாய், வெங்காயம், வெண்டைக்காய், உருளைகிழங்கு, ஆப்பிள், சாத்துக்கொடி, திராட்சை, நெல்லிகாய் போன்ற காய் மற்றும் கனிகளை மாலைகளாக அணிவித்து, அம்மனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

X

Thanthi TV
www.thanthitv.com