"தமிழ்நாட்டில் ரஜினியின் புதிய அரசியல் அத்தியாயம் துவக்கம்" - பொன்.ராதாகிருஷ்ணன்

தமிழ்நாட்டில் ரஜினிகாந்தின் புதிய அரசியல் அத்தியாயம் தொடங்கியுள்ளதாக, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் ரஜினிகாந்தின் புதிய அரசியல் அத்தியாயம் தொடங்கியுள்ளதாக, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதனை தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com