பொள்ளாச்சி பாலியல் வழக்கு - குற்றவாளிகள் 4 பேர் மீதும் குண்டர் சட்டம் பதிவு...
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 4 பேர் மீதும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளள்ளதாக கோவை மாவட்ட எஸ்.பி. பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
