குடிபோதையில் இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் - தடுத்து நிறுத்தி போலீசார் தீவிர விசாரணை

சேலத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேரை போக்குவரத்து போலீசார் தடுத்து நிறுத்தினர்.
குடிபோதையில் இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் - தடுத்து நிறுத்தி போலீசார் தீவிர விசாரணை
Published on
சேலத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேரை போக்குவரத்து போலீசார் தடுத்து நிறுத்தினர். அவர்கள் குடிபோதையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் கர்ணன் என்பவர் சேலம் மாநகராட்சி 47 வது வார்டு அதிமுக முன்னாள் கவுன்சிலர் என்பது விசாரணையில் தெரிய வந்தது. போக்குவரத்து காவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கர்ணனை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
X

Thanthi TV
www.thanthitv.com