சமயபுரம் காவல் நிலையத்தில் நடைபெற்ற 80வது சுதந்திர தின விழாவில், லால்குடி சரக DSP ராஜ்மோகன் புல்லாங்குழலில் ‘ஜன கண மன’ தேசிய கீதத்தை இசைத்து அசத்தினார். அவரது இசை நிகழ்வு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.