நடுரோட்டில் கழன்ற லாரி டயர் - தள்ளி நிறுத்திய போலீசார்

நடுரோட்டில் கழன்ற லாரி டயர் - தள்ளி நிறுத்திய போலீசார்

செங்கல்பட்டு மாவட்டம் பெருங்களத்தூர் 0 பாயிண்டில் டயர் கழன்று சாலையின் குறுக்கே நின்ற கனரக லாரியை போக்குவரத்து போலீசார், வாகன ஓட்டிகளுடன் இணைந்து சாலை ஓரமாக தள்ளி நிறுத்தி போக்குவரத்தை சீர்செய்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com