பாதுகாப்பில் பலவீனம்? - காவல்துறைக்கு சவாலாகும் சிசிடிவி கோளாறு குற்றங்களை கட்டுப்படுத்தவும், பொதுமக்கள் பாதுகாப்பை உறுதிசெய்யவும் தேனியில் நிறுவப்பட்ட 150க்கும் மேற்பட்ட சிசிடிவிகளில் பெரும்பாலானவை செயலிழந்ததால், குற்ற விசாரணையில் காவல்துறைக்கு கடும் சவால்கள் உருவாகியுள்ளன.