திருமணம் நடைபெற இருந்த மணமகனை போலீசார் கைது செய்ய முயன்றதாக கூறப்பட்டதும், இதனால் உறவினர்களுடன் சேர்ந்து மணமகள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியது.