வேலூர் நகைக்கடை கொள்ளை விவகாரத்தில், கைது செய்யப்பட்ட குற்றவாளியை நகைக்கடைக்கு அழைத்து சென்று தனிப்படை போலீசார் விசாரணை. மேலும், கொள்ளையடித்த நகைகள் புதைத்து வைத்து இருந்த இடத்தில் எஸ். பி மற்றும் தனிப்படை போலீசார் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.