சென்னையில் அனுமதியின்றி போராடியவர்கள் கைது

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக வள்ளுவர் கோட்டத்தில் அனுமதியின்றி போராட்டம் நடத்த முயன்றவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.
சென்னையில் அனுமதியின்றி போராடியவர்கள் கைது
Published on

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக வள்ளுவர் கோட்டத்தில் அனுமதியின்றி போராட்டம் நடத்த முயன்றவர்களை காவல் துறையினர் குண்டு கட்டாக தூக்கி கைது செய்தனர். போராட்டம் நடத்த அனுமதிக்காததால் காவல் துறையினருடன் போராட்டகாரர்கள் வாக்குவாததில் ஈடுபட்டனர்.

X

Thanthi TV
www.thanthitv.com