ரசாயனம் தடவிய மீன்கள் விற்பனை என ரகசிய புகார் - 50 கி. மீன்கள் பறிமுதல் செய்து அழிப்பு

திண்டுக்கல் மாநகராட்சி மீன் சந்தையில், ரசாயனம் தடவிய மீன்கள் விற்கப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து, உணவு, சுகாதாரம் மற்றும் மீன்வளத் துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
ரசாயனம் தடவிய மீன்கள் விற்பனை என ரகசிய புகார் - 50 கி. மீன்கள் பறிமுதல் செய்து அழிப்பு
Published on

திண்டுக்கல் மாநகராட்சி மீன் சந்தையில், ரசாயனம் தடவிய மீன்கள் விற்கப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து, உணவு, சுகாதாரம் மற்றும் மீன்வளத் துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, கெட்டுப்போன 50 கிலோ மீன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com