முதலமைச்சருடன் பிரதமர் மோடி பேச்சு- கொரோனா தடுப்பு பணி குறித்து கேட்டறிந்தார்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தொலைபேசியில் தொடர்புகொண்ட பிரதமர் மோடி தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணி, மருத்துவ சிகிச்சை குறித்து கேட்டறிந்தார்.
X

Thanthi TV
www.thanthitv.com