சென்னை நுங்கம்பாக்கத்தில் தனியார் வணிக வளாகத்தின் 9-வது மாடியில் இருந்து குதித்து 22 வயது பிசியோதெரபிஸ்ட் ஆதிஷ் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த இவர், அப்பகுதியில் உள்ள விடுதியில் தங்கி பணியாற்றி வந்துள்ளார்.