பல்லாவரம் தாலுகா அலுவலகத்திற்கு முதியோர் உதவித்தொகை கேட்டு பெட்ரோல் கேனுடன் வந்த முதியவரை நேராக பெட்ரோல் பங்க்கிற்கு அழைத்து சென்ற அதிகாரிகள், பங்க்கிற்கு சீல் வைத்தனர்.. அது தொடர்பான காட்சிகளை பார்க்கலாம்..