பெட்ரோல் பங்க் உரிமையாளர் கொலை - திடீரென மக்கள் எடுத்த முடிவு.. செங்கல்பட்டில் பரபரப்பு

x

கல்பாக்கம் அருகே ஈசிஆர் சாலையில் பெட்ரோல் பங்க் உரிமையாளர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காத்தாங்கடையில் வியாபாரிகள் சங்கத்தினர் மறியலில் ஈடுபட்டனர்...


Next Story

மேலும் செய்திகள்