"ஆளுநர் மாளிகைக்குள் பெட்ரோல் குண்டு வீசப்படவில்லை ".. வெளியான பரபரப்பு சிசிடிவி காட்சிகள்

x

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் ஆளுநர் மாளிகை தெரிவித்த புகாருக்கு சிசிடிவி காட்சி ஆதாரங்களை வெளியிட்டு தமிழக காவல்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. தமிழக டிஜிபி, சென்னை பெருநகர காவல் ஆணையர், சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தனர். அப்போது பேசிய சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், ஆளுநர் மாளிகைக்குள்ளே பெட்ரோல் குண்டு வீசப்படவில்லை என்றும், குற்றவாளி கருக்கா வினோத்தை 5 போலீசார் மடக்கி பிடித்ததாகவும் விளக்கம் அளித்தார்.


Next Story

மேலும் செய்திகள்