பெருமாள் வடிவில் பப்பாளி பழம்... கோவிலுக்கு திரண்ட பக்தர்கள்

x

வேலூரில், பெருமாள் வடிவில் இருந்த பப்பாளி பழத்திற்கு பூஜை செய்து பக்தர்கள் வழிபட்டனர். பெருமாள் வடிவில் இருந்த பப்பாளி பழத்தை கண்ட வியாபாரி ஒருவர், அதற்கு நாமம் இட்டு பூக்கள் வைத்து வழிபட்டார். தொடர்ந்து பெருமாள் கோயிலில் பப்பாளி பழத்தை வைத்து பூஜை செய்த நிலையில், ஏராளமான பக்தர்கள் பப்பாளியை தரிசித்து சென்றனர்


Next Story

மேலும் செய்திகள்