`கனவில் வந்த பெரியாண்டவர்’’ - தம்பியை அறுத்து ரத்தம் குடித்து.. நடுநிசியில் பங்காளி அகோர ஆட்டம்

x

தம்பிய மதுகுடிக்க அழைச்சிட்டு போய் கழுத்தறுத்து கொடூரமாக கொலை பண்ணி இருக்காரு இங்க ஒரு அண்ணன்... கனவில் வந்து சாமி காவு கேட்டதாகச் சொல்லி அண்ணனே தம்பியை நரபலி கொடுத்த கதையின் பகீர் பின்னணி நம்மை மிரள வைக்கிறது


Next Story

மேலும் செய்திகள்