விறுவிறுப்பாக நடந்த அன்னமங்கலம் ஜல்லிக்கட்டு: சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கிய காளையர்கள்

பெரம்பலூர் மாவட்டம் அன்னமங்கலத்தில் ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது.
விறுவிறுப்பாக நடந்த அன்னமங்கலம் ஜல்லிக்கட்டு: சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கிய காளையர்கள்
Published on
பெரம்பலூர் மாவட்டம் அன்னமங்கலத்தில் ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் 500க்கும் மேற்பட்ட காளைகளும், 400க்கும் மேற்பட்ட வீரர்களும் பங்கேற்றனர். போட்டியில் வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்கள் மற்றும் காளை உரிமையாளர்களுக்கு ஏராளமான பரிசுகள் வழங்கப்பட்டன.
X

Thanthi TV
www.thanthitv.com