"இப்படி அறிகுறி உள்ளவர்களை serious-ஆக கவனிக்க வேண்டும்" - சாரா பால் செலின், சுகாதார இணை இயக்குநர்

தலைவலி, மூட்டு வலியுடன் மூன்று நாட்களுக்கு மேல் காய்ச்சல் தொடர்ந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என கடலூர் அரசு மருத்துவமனையின் இணை இயக்குநர் தெரிவித்துள்ளார். கடலூரில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியை தற்போது பார்ப்போம்

X

Thanthi TV
www.thanthitv.com