கிணற்றை எட்டி பார்த்த மக்களுக்கு அதிர்ச்சி - உள்ளே இருந்து வந்ததை கண்டு நடுநடுங்கிய காட்சி
திருப்பத்தூர் மாவட்டம் கூத்தாண்டகுப்பத்தில் உள்ள கிணற்றில் கால்கள் இரும்பு கம்பியால் கட்டப்பட்டுள்ள நிலையில் மூதாட்டி சடலாம மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது...
Next Story
