காவிரி கரையில் ஷவரில் குளியல் போடும் மக்கள் - இந்த ஆண்டு ஆடிப்பெருக்கில் மனதை பாரமாக்கும் காட்சி

காவிரி கரையில் ஷவரில் குளியல் போடும் மக்கள் - இந்த ஆண்டு ஆடிப்பெருக்கில் மனதை பாரமாக்கும் காட்சி

ஆடிப்பெருக்கு விழா திருச்சியில் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி படித்துறையில் பெண்கள் பொதுமக்கள் காவிரி தாயை வணங்கி வழிபாடு நடத்தி வருகின்றனர். மேலும், புதுமண தம்பதியினர் மஞ்சக் கயிறு உள்ளிட்ட மங்களப் பொருட்களைக் வைத்து சிறப்பு பூஜை செய்து வருகின்றனர்...

X

Thanthi TV
www.thanthitv.com