அதிகாரிகளை ரவுண்டு கட்டி நிறுத்திய மக்கள்.. பரபரப்பு காட்சி
உப்பளம் அமைக்க எதிர்ப்பு - அதிகாரிகளுடன் வாக்குவாதம்/உப்பளம் அமைக்க அளவீடு செய்யும் பணிகளை தடுத்து நிறுத்திய பொதுமக்கள்/உப்பளம் அமைத்தால் நிலத்தடி நீர் முற்றிலும் பாதிக்கும் - பொதுமக்கள் புகார்/பணிகளை தடுத்து நிறுத்தி அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதம்/ஆட்சியரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி//
