30 ஆண்டுகளாக பேருந்துக்காக ஏங்கும் மக்கள் - ஆபத்தான மலை பயணம் தேனி மாவட்டம் வருசநாடு அருகே தரமான தார்சாலை இருந்தும் பேருந்து வசதி இல்லாமல், மலை கிராம மக்கள் போராடி வருகின்றனர்.