"லீவு விட்டா போதும்பா...சொந்த ஊருக்கு பறக்கும் மக்கள்" - டோல் கேட்டை மொய்க்கும் வாகனங்கள்

x

மதுராந்தகம் அருகே ஆத்தூர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல். சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து நிற்கும் வாகனங்கள். தொடர் விடுமுறை காரணமாக சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்லும் பொதுமக்கள். ஏராளமானோர் சுங்கச்சாவடியை கடந்து செல்வதால் கடும் போக்குவரத்து நெரிசல்.


Next Story

மேலும் செய்திகள்