'Peace for children' என்ற குழந்தைகள் நல அமைப்பு - லதா ரஜினிகாந்த் தொடங்கி வைத்தார்.

லதா ரஜினிகாந்தால் உருவாக்கப்பட்ட Peace for children என்ற குழந்தைகள் நல அமைப்பின் தொடக்க விழா சென்னை ஆழ்வார்பேட்டையில் நடைபெற்றது.
'Peace for children' என்ற குழந்தைகள் நல அமைப்பு - லதா ரஜினிகாந்த் தொடங்கி வைத்தார்.
Published on

லதா ரஜினிகாந்தால் உருவாக்கப்பட்ட Peace for children என்ற குழந்தைகள் நல அமைப்பின் தொடக்க விழா சென்னை ஆழ்வார்பேட்டையில் நடைபெற்றது. இதில், பங்கேற்று பேசிய லதா ரஜினிகாந்த், குழந்தைகள் கடத்தல், விற்பனை சம்பவங்கள், சாதாரண செய்தி போல நாள்தோறும் கடந்து செல்வது வேதனை அளிப்பதாக தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com