காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அருகே, தனியார் பள்ளியில் மேற்கூரை பூச்சு பெயர்ந்து விழுந்து 5 மாணவர்கள் காயமடைந்த நிலையில், பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்...