போதிய நீர்வரத்து இல்லாமல் கருகும் நெற்பயிர் - நிவாரணம் வழங்க கோரிக்கை பரமக்குடி அருகே பார்த்திபனூர் பெரிய கண்மாயில் போதிய நீர்வரத்து இல்லாததால் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் கருகி வருகின்றன.