மகரநெடுங்குழைக்காதர் கோயில் பங்குனி தேரோட்டம் - தேரை வடம் பிடித்து இழுத்து பக்தர்கள் சாமி தரிசனம்

மகரநெங்குழைக்காதர் கோயில் பங்குனி தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது
மகரநெடுங்குழைக்காதர் கோயில் பங்குனி தேரோட்டம் - தேரை வடம் பிடித்து இழுத்து பக்தர்கள் சாமி தரிசனம்
Published on
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தென்திருப்பேரை மகரநெங்குழைக்காதர் கோயில் பங்குனி தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. கடந்த 21 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இந்த திருவிழாவின், முக்கிய விழாவான இந்த தேரோட்டத்தில், சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் "கோவிந்தா" கோஷங்கள் முழங்க, தேரை வடம் பிடித்து இழுத்து, சாமி தரிசனம் செய்தனர்
X

Thanthi TV
www.thanthitv.com