பங்குனி திருவிழா தேரோட்டம்.. பிரம்மாண்டமான தேரை பெண்கள் மட்டுமே இழுக்கும் காட்சி
தென்காசி மாவட்டம் சிவசைலநாதர் கோவில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது. சிவசைலநாதர், பரமகல்யாணி அம்பாள் தனித்தனி தேர்களில் எழுந்தருளி அருள்பாலித்தனர். இதில் அம்பாள் தேரை பெண்கள் மட்டும் வடம் பிடித்து இழுக்க பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
Next Story
