குருத்தோலை ஞாயிறு - கிறிஸ்தவர்கள் பவனி புனித வாரத் துவக்க நாளான குருத்தோலை ஞாயிறு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கிறிஸ்தவர்களால் கடைபிடிக்கப்பட்டது.