ஒருகாலத்தில் லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களை பசுமையாக்கிய பாலாறு இன்று வறண்ட நதியாக மாறி வருகிறது. கழிவுநீர், தொழிற்சாலை மாசு, கருவேல மரங்கள் ஆகியவை சேர்ந்து நதியின் ஓட்டத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளன.