முருகனை தரிசிக்க குவிந்த பக்தர்கள் - பழனியில் அலைமோதும் கூட்டம்
பழனி முருகன் கோவிலில் ஞாயிறு விடுமுறையையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளதால், 3 மணி நேரம் வரை காத்திருந்து சாமி தரிசனம் செய்யும் சூழல் ஏற்பட்டுள்ளது