பழனியில் குட்கா போதைப் பொருட்கள் தொடர்பாக சோதனை செய்ய வந்த மாற்றுத்திறனாளி உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி மற்றும் அவரது உதவியாளரையும் தாக்கி கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது...