திருவள்ளூர் மாவட்டம் திருமுல்லைவாயலில் தேங்கிய மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். எம்.டி.எச். சாலையில் அனைத்து வாகனங்களும் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டது. இது குறித்து நமது செய்தியாளர் தாமோதரன் வழங்கும் தகவல்களை கேட்கலாம்....