அம்பி வெங்கடேசனுக்கு எதிராக வழக்கு பதிய கோரிய மனு : வழக்கு விசாரணையை ஒத்திவைத்த உயர்நீதிமன்றம்

திரைப்பட இயக்குநர் ரஞ்சித் குறித்து, மிகவும் தரக்குறைவாகவும் இழிவாகவும் பேசிய அம்பி வெங்கடேசன் என்பவர் மீது வழக்கு பதிவு செய்ய கோரிய வழக்கை ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
அம்பி வெங்கடேசனுக்கு எதிராக வழக்கு பதிய கோரிய மனு : வழக்கு விசாரணையை ஒத்திவைத்த உயர்நீதிமன்றம்
Published on

திரைப்பட இயக்குநர் ரஞ்சித் குறித்து, மிகவும் தரக்குறைவாகவும் இழிவாகவும் பேசிய அம்பி வெங்கடேசன் என்பவர் மீது வழக்கு பதிவு செய்ய கோரிய வழக்கை ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை கொடிக்குளம் மலைச்சாமிபுரம் பகுதியை சேர்ந்த விடுதலை வீரன், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், புகழேந்தி அமர்வு, தமது மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி, இயக்குநர் பா.ரஞ்சித் தாக்கல் செய்துள்ள வழக்கோடு, இந்த வழக்கையும் பட்டியலிட உத்தரவிட்டனர்.

X

Thanthi TV
www.thanthitv.com