நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள மாயார் சாலையில் புலிகள் நடமாட்டத்தால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வனத்துறை அறிவுறுத்தியுள்ளது. மாயார் கிராமத்திற்கு செல்லும் சாலையை கடந்த புலியை கண்டு, அவ்வழியாக வந்த வாகனஓட்டிகள் அச்சமடைந்தனர்.