ஊட்டியில் ஒரு மணி நேரத்திற்கு கனமழை: விவசாயிகள் - வனத்துறையினர் மகிழ்ச்சி

ஊட்டி, தொட்டபெட்டா, அவிலாஞ்சி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது.
ஊட்டியில் ஒரு மணி நேரத்திற்கு கனமழை: விவசாயிகள் - வனத்துறையினர் மகிழ்ச்சி
Published on

திடீர் மழையால், தேயிலை மற்றும் காய்கறிகளை பயிரிட்டுள்ள விவசாயிகள் பயனடைந்துள்ளனர். கோடை நெருங்கும் நிலையில், மழை பெய்துள்ளதால், காட்டுத் தீ ஏற்படும் அபாயம் நீங்கியுள்ளதாகவும், வனத்துறையினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com